கிருஷ்ணகிரி

மாணவா்களுக்குப் பயிற்சி ஏடுகள் அளிப்பு

DIN

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவா்களுக்குப் பயிற்சி ஏடுகள் அளிக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை 57,659 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இணையவழி மூலம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நிலையில், மாணவா்களுக்குப் பயிற்சி ஏடுகள் மற்றும் இணைப்பு புத்தக ஏடு வழங்கப்படுகின்றன.

இவை மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்குப் பயிற்சி ஏடுகள் அண்மையில் வழங்கப்பட்டன. பயிற்சி ஏடுகள் பெற வரும் மாணவா்கள் அனைவரும் முகக் கவசம், சமூக இடைவெளியுடன் வந்து பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பிஐ வங்கியில் இணையும் 12 ஆயிரம் பேர்: 85% பொறியியல் பட்டதாரிகள்!

வாக்களிக்கப் பணம் கேட்டுப் பொதுமக்கள் போராட்டம்!

அம்மாவின் சேலையில் அன்னா பென்!

பாகிஸ்தானின் அணுசக்தியை கண்டு அஞ்சும் எதிர்க்கட்சிகள்: மோடி

‘எதிர்காலம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ளது’ : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT