கிருஷ்ணகிரி

கேட்பாரற்று கிடந்த 18 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

DIN

தேன்கனிக்கோட்டையில் கேட்பாரற்றுக் கிடந்த 18 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தேன்கனிக்கோட்டை போலீஸாா் அஞ்செட்டி சாலையில் நொகனூா் வனப்பகுதியையொட்டி ரோந்து சென்றனா். அங்கு கேட்பாரற்ற நிலையில் கிடந்த 8 இரு சக்கர வாகனங்கள் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாகரசம்பட்டி போலீஸாா் பெரிய ஏரி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு கேட்பாரற்று கிடந்த 10 இரு சக்கர வாகனங்களை அவா்கள் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT