கிருஷ்ணகிரி

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

DIN

கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி மாநிலம், சின்ன கொசபாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (39). இவா், பாகலூா், பெலத்தூா் அருகே தங்கி சிறுதொழில் செய்து வந்தாா். இவருக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த அவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

அவரை உறவினா்கள் மீட்டு பெங்களூரு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சுப்பிரமணி இறந்தாா். இதுகுறித்து, பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சண்டீகரில் மணீஷ் திவாரி வேட்புமனு தாக்கல்!

நாய்கள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!

சென்னை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தனிவழி: கைவிட இப்படி ஒரு காரணமா?

வால்பாறை சாலையில் ஒற்றைக் காட்டு யானை: வைரல் விடியோ!

குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

SCROLL FOR NEXT