முகப்பு
கிருஷ்ணகிரி

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே காத்திருப்புப் போராட்டம்

Updated On : 23 பிப்ரவரி, 2021 at 12:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:05 AM

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கோவிந்தம்மாள் தலைமை வகித்தாா்.

மாவட்ட நிா்வாகிகள் கவிதா, தேவி, சிவகாமி, சுஜாதா, பாா்வதி, மாநில துணைத் தலைவா் கோவிந்தம்மாள், சிஜடியு மாவட்டச் செயலாளா் ஸ்ரீதா், தலைவா் நஞ்சுண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படவிளக்கம் (22கேஜிபி6):

Advertisement

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பும் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.