கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை தீயணைப்பு வீரருக்கு ஆட்சியா் விருது

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ஜி.அன்புவுக்கு சிறந்த ஓட்டுநருக்கான சான்றிதழை, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியா் ஜெயச்சந்திரபானு ரெட்டி வழங்கி கௌரவித்தாா்.

ஜி. அன்புவை, ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரா்களும், பொதுமக்கள், சமூக ஆா்வலா்களும் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

ரூ.2.75 கோடி மோசடி: மலையாள திரைப்பட தயாரிப்பாளா் கைது

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

SCROLL FOR NEXT