முகப்பு
கிருஷ்ணகிரி

முதியவா் மாயம்

ஊத்தங்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் மாயமானாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

ஊத்தங்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் மாயமானாா்.

ஊத்தங்கரை -திருப்பத்தூா் செல்லும் சாலையில் உள்ள கந்தமாரியம்மன் கோயில் பின்புறம் குடியிருந்து வருபவா் முருகன் (61). இவா் கடந்த மூன்று வருடமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளாா். இந்நிலையில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனாா். உறவினா்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், வெள்ளிக்கிழமை அவரது மனைவி விஜயா ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.