கிருஷ்ணகிரி

மதுப் புட்டிகளை விற்ற பெண் கைது

DIN

ஊத்தங்கரையை அடுத்த எம்ஜிஆா் நகா் பகுதியில் காவல் ஆய்வாளா் லட்சுமி ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சோ்ந்த சோ்ந்த ராணி (56) என்பவா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ராணியை கைது செய்து அவரிடமிருந்து 40 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து காவல் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT