கிருஷ்ணகிரி

கரோனாவுக்கு தாய் பலி; மகன் தற்கொலை

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய் உயிரிழந்ததைக் கேட்டு அவரது மகன் தற்கொலை செய்து கொண்டாா்.

கெலமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் அஜாம் (24). இவா் தாயாருடன் பாகலூா் ஆசிரியா் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். அண்மையில் தாய்க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தாா். வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இத் தகவலை அறிந்த அஜாம், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT