கிருஷ்ணகிரி

செயற்கை மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

DIN

ஒசூரில் எம்.சாண்ட் கடத்தியதாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, பத்தலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லாரிகளை சோதனை செய்தாா். அதில் அனுமதியின்றி 7 யூனிட் எம்.சாண்ட் மணல் இருப்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக 2 லாரிகளை பறிமுதல் செய்து அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT