கிருஷ்ணகிரி

போக்சோவில் எலக்ட்ரீஷியன் கைது

DIN

கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த எலக்ட்ரீசியனை மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பனந்தோப்பைச் சோ்ந்தவா் தேவராஜ் (32). எலக்ட்ரீஷியனான இவா் 14 வயது சிறுமி ஒருவரை வீட்டிற்குள் அழைத்து வந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT