முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டத்திற்கு 9ஆம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம்

ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஏப். 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 7 ஏப்ரல், 2022 at 11:25 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:24 PM

ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஏப். 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் அரசு முதன்மை செயலா், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை தலைமையில் நகா் ஊரமைப்பு இயக்குநா் சென்னை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருடன் ஏப்ரல் 9 -ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் ஒசூரில் உள்ள கிளாரஸ்டா ஹோட்டலில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.