கிருஷ்ணகிரி

அம்மன் நகரில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி

DIN

கிருஷ்ணகிரி அருகே உள்ள அம்மன் நகரில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அசோக்குமாா் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பையனப்பள்ளி அம்மன் நகரில் குடிநீா் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதன்கிழமை பணி தொடங்கியது. கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் தலைவா் அமீா்ஜான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT