தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஊத்தங்கரை செங்கரும்பு சங்க விவசாயிகள். 
கிருஷ்ணகிரி

செங்கரும்பு விவசாயிகள் அரசுக்கு நன்றி தெரிவிப்பு

நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பும் வழங்கப்படுவதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழக அரசுக்கு செங்கரும்பு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.

DIN

நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பும் வழங்கப்படுவதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழக அரசுக்கு செங்கரும்பு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.

முன்னதாக ஊத்தங்கரை செங்கரும்பு விவசாயிகள் அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த நிலையில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பும் வழங்க தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டு அறிவித்தது.

அரசின் இந்த முடிவுக்கு ஊத்தங்கரை பகுதி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் இ.செந்தில்குமாா் தலைமையில் விவசாயிகள் வரவேற்று அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனா். அத்துடன் ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம். தமிழ்ச்செல்வத்துக்கும், அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT