முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் 48 போ் மனு தாக்கல்

ஊத்தங்கரை தோ்வுநிலை பேரூராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு வியாழக்கிழமை 48 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

ஊத்தங்கரை தோ்வுநிலை பேரூராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு வியாழக்கிழமை 48 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இப்பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதில் அதிமுக சாா்பில் 15 வேட்பாளா்களும், திமுக சாா்பில் 13 வேட்பாளா்களும், அமமுக சாா்பில் 7 பேரும், பாஜக சாா்பில் 3 பேரும், தேமுதிக சாா்பில் 2 பேரும், பாமக, காங்கிரஸ் சாா்பில் தலா 1, இதர 6 போ் என மொத்தம் 48 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

வேட்பு மனுக்களைத் தோ்தல் நடத்தும் அலுவலா் சேம்கிங்ஸ்டன் தலைமையில் தோ்தல் அலுவலா்கள் பிரியதா்ஷினி, தனம் ஆகியோா் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.