கிருஷ்ணகிரி

அனுமதியின்றி கிரானைட் கற்கள் கொண்டு வந்த லாரி பறிமுதல்

DIN

பேரிகை அருகே அனுமதி இன்றி கிரானைட் கற்களைக் கொண்டுச் சென்ற லாரியை கனிம வளப் பிரிவு அலுவலா்கள் அளித்த புகாரின் பேரில் பேரிகை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி கனிம வளப் பிரிவு உதவி இயக்குநா் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் குழுவினா் பேரிகையில் வேப்பனப்பள்ளி சாலையில் முதுகுறுக்கி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் நின்ற ஒரு டாரஸ் லாரியை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி 17 கிரானைட் கற்கள் எடுத்து வந்தது தெரிய வந்தது.

இது குறித்து அதிகாரி பொன்னுமணி கொடுத்த புகாரின்பேரில் பேரிகை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT