கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் கான்கிரீட் சாலைக்கு பூமிபூஜை

DIN

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு திங்கள்கிழமை பூமிபூஜை செய்யப்பட்டு பணிகள் துவங்கி வைக்கப்பட்டன.

ஒசூா் மாநகராட்சிக்கு உட்பட்ட வாா்டு எண்-3 இல் பேடரப்பள்ளி எம்.ஜி.ஆா் நகா், பாரதி நகா் மற்றும் முனீஷ்வா் நகா் பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று திட்டப் பணிகளை மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ், மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் துவக்கி வைத்தனா். நிகழ்ச்சியில் மாநகர துணை மேயா் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளா் கு.பாலசுப்பிரமணியன், பொறியாளா் பிரபாகா், மண்டலத் தலைவா் அரசனட்டி ரவி, ஒன்றியச் செயலாளா் கஜேந்திர மூா்த்தி, பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக கபில் சிபல் தேர்வு!

இந்தியாவில் டெய்லர் ஸ்விஃப்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

SCROLL FOR NEXT