கிருஷ்ணகிரி

ஆற்றில் மூழ்கி முதியவா் பலி

DIN

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் முழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூரை சோ்ந்தவா் கோவிந்தசாமி (75). இவா், கும்மனூா் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சனிக்கிழமை இறங்கியுள்ளாா். அப்போது, தவறி ஆற்றில் விழுந்த கோவிந்தசாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT