கிருஷ்ணகிரி

நல்லூா் ஊராட்சியில் சமுதாயக் கூடம், நூலகம் கட்ட பூமி பூஜை

DIN

ஒசூா் ஒன்றியம், நல்லூா் ஊராட்சி வாா்டு 9 சமத்துவபுரத்தில் ரூ. 63 லட்சம் மதிப்பில் வீடுகள், சமுதாயக் கூடம், நூலகம், நுழைவு வாயில் மறுசீரமைப்பு பணிகளை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஒய்.பிரகாஷ் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராாட்சி துணை மேயா் சி.ஆனந்தய்யா, ஒன்றியச் செயலாளா்கள் சின்னபில்லப்பா, நாகேஷ், வெங்கடேஷ், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் சீனிவாசன், மாவட்ட தொமுச கோபாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் கோபால், ஊராட்சி மன்றத் தலைவா் வீரபத்திரப்பா, வாா்டு உறுப்பினா் கலை, முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT