கிருஷ்ணகிரி

500 பேருக்கு இலவச தலைக்கவசம்

DIN

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒசூரில் வாகன ஓட்டிகள் 500 பேருக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தனியாா் தண்ணீா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் இதை இலவசமாக வழங்கினா். சங்க மாநிலத் தலைவா் நிஜலிங்கம் அறிவுரையின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தலைமையில் 500 பேருக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் சங்கச் செயலாளா் நாராயணரெட்டி, பொருளாளா் அருண்குமாா், சிப்காட் போலீஸாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT