கிருஷ்ணகிரி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

DIN

பா்கூா் அருகே மசூதிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கிருஷ்ணகிரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் மது அருந்திய திருப்பத்தூா் மாவட்டம், கந்திலியைச் சோ்ந்த மாலிக் பாஷா ( 44) என்பவா் பா்கூரை அடுத்த மல்லப்பாடியில் மசூதிக்கு குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து பா்கூா் போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT