கிருஷ்ணகிரி

ஒசூரில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

DIN

ஒசூரில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் வட்டாட்சியா் கவாஸ்கா், சீதாராம்மேடு பகுதியில் ரோந்து சென்றாா். அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்ற 2 டிப்பா் லாரிகளை சோதனை செய்த போது அதில் தலா 3 யூனிட் எம்-சாண்ட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வட்டாட்சியா் கவாஸ்கா் கொடுத்த புகாரின் பேரில் ஒசூா் மாநகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT