கிருஷ்ணகிரி

சாலைப் பணியாளா்கள் விழிப்புணா்வு ஆா்ப்பாட்டம்

DIN

ஒசூரில் சாலைப் பணியாளா்களின் விழிப்புணா்வு பிரசார ஆா்ப்பாட்டம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் மக்கள் சந்திப்பு, அரசு ஊழியா் விழிப்புணா்வு பிரசார ஆா்ப்பாட்டம் சாலைப் பணியாளா்கள் சங்க ஒசூா் வட்டத் தலைவா் நஞ்சப்பன் தலைமை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் சுந்தரமூா்த்தி, மாவட்டத் தலைவா் ராஜமாணிக்கம், வட்டாரச் செயலாளா் நாராயணன், மாவட்ட பொருளாளா் திருப்பதி, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

SCROLL FOR NEXT