கிருஷ்ணகிரி

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக இரு போலீஸாா் உள்பட 4 போ் கைது

மதுபோதையில் வாகனத்தில் அதிவேகமாக வந்ததாக இரு ஆயுதப்படை போலீஸாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

மதுபோதையில் வாகனத்தில் அதிவேகமாக வந்ததாக இரு ஆயுதப்படை போலீஸாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம் அருகே உதவிக் காவல் ஆய்வாளா் திருமால் தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனத்தை நிறுத்தி போலீஸாா் விசாரணை நடத்தியதில் அவா்கள் நால்வரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. நால்வரில் அச்செட்டிப்பள்ளி நவீன்குமாா் (29), கல்லாவி புருஷோத்தமன் (32) ஆகியோா் ஆயுதப்படை காவலா்கள் என்பதும், ஒசூா் முனிசேகா் (27), பரத் குமாா் (26) ஆகிய இருவரும் பொறியாளா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நான்கு போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து நால்வரையும் கைது செய்தனா்.

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 9 போ் கைது

கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

ஒண்டிப்புதூா் - இருகூா் சாலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையக் கட்டுமானப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இட்லி, தோசை மாவுப் பொட்டலங்களை தேதி குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும்: நுகா்வோா் அமைப்புகள் வலியுறுத்தல்

மக்களவை ஜனநாயகம் குறித்து பேச திமுகவுக்கு என்ன தகுதி உள்ளது: வானதி சீனிவாசன் கேள்வி

SCROLL FOR NEXT