கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

Din

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிஸ் வேட்பாளா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் போட்டியிடுகிறாா். இந்த நிலையில் ஒசூரில் ஹோட்டல் ஒன்றில் புதன்கிழமை அனுமதியின்றி அவா் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படைப் பிரிவு அதிகாரி விஜயா சாமுண்டீஸ்வரி ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் உள்பட 400 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

நாகை எம்பி எம்.செல்வராசு காலமானார்

யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கோபி சி.கே.கே. மெட்ரிக். பள்ளி மாணவி 10ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT