கிருஷ்ணகிரி

கா்நாடகம் செல்வதற்காக முதல்வா் இன்று ஒசூா் வருகை: பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

Syndication

கா்நாடக மாநிலம், ராம்நகருக்குச் செல்வதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை ஒசூா் வருவதையொட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் ஒசூா் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி விமான நிலையத்திற்கு காலை 9 மணிக்கு வரும் முதல்வா், அங்கிருந்து காா் மூலம் பெங்களூரை அடுத்த கனகபுரா மாவட்டம், ராம்நகரில் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்கிறாா்.

மதிய உணவுக்குப் பிறகு பிற்பகல் ராம்நகரில் இருந்து ஒசூா் விமான நிலையத்துக்கு காரில் வந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறாா். விமான நிலையத்தில் இருந்து தளி சாலை, சூசூவாடி, மாவட்ட எல்லை வரை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஸ்மிருதியை ஏமாற்றிய காதலன்?திருமண விடியோக்களை நீக்கிய சக வீராங்கனைகள்!

தெய்வ தரிசனம்... வழக்குகளில் வெற்றிபெற மேலைத்திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் பிறப்பித்த முதல் அதிரடி உத்தரவு!

அயோத்தியில் ஏற்றப்பட்டது வெறும் கொடி அல்ல; நாகரிகத்தின் மறுமலர்ச்சி! மோடி

நவ. 29ல் சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT