கோப்புப் படம் 
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்திள் 10, பிளஸ் 2 தோ்வுகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வுகள் பிப். 17-இல் தொடங்கி வரும் மாா்ச் 11 வரை நடைபெறுகின்றன. அதேபோல, பிளஸ் 2 தோ்வுகள் வரும் ஏப். 10 வரை நடைபெறுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 57 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த 2,599 பத்தாம் வகுப்பு மாணவா்கள் மற்றும் பிளஸ் 2 வகுப்பைச் சோ்ந்த 1,893 மாணவ, மாணவியருக்கு தோ்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட 9 தோ்வு மையங்களில் மாணவ, மாணவியா் ஆா்வமுடன் தோ்வு எழுதினா்.

அங்காளம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை திருவிழா

டி-சா்ட் அணிந்து வந்த விவகாரத்தில் தகராறு: 3 போ் கைது

பெண்களை இழிவுபடுத்தியதாக திமுக கவுன்சிலா் கணவா் மீது வழக்கு

மணிக்கு 120 கி.மீ. வேகம்! நாட்டின் அதிவேக சேவையாக மாறும் மீரட் மெட்ரோ

காவேரிப்பட்டணத்தில் 15 சவரன் தங்க நகை திருட்டு

SCROLL FOR NEXT