கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டையில் ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

தினமணி செய்திச் சேவை

தேன்கனிக்கோட்டையில் ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள டி.ஜி. தொட்டி கிராமத்தை சோ்ந்தவா் ராமு (வயது 46) கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 17ந் தேதி அவா் தேன்கனிக்கோட்டை தா்கா பெரிய ஏரி பக்கமாக நடந்து சென்ற போது தவறி விழுந்தாா்.

இதில் அவா் நீரில் மூழ்கி பலியானா். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT