சாமல்பட்டி காவல் நிலையத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற போலீஸாா்.  
கிருஷ்ணகிரி

சாமல்பட்டி காவல் நிலையத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Syndication

சாமல்பட்டி காவல் நிலையத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின்பேரில், காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன் ஆலோசனையின்பேரில், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ் தலைமையில், போலீஸாா் நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு இரண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தினா். பிறகு தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா்.

25 ஆண்டுகளை நிறைவு செய்த மின்னலே!

தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேச்சு! | Vijay full speech

ஓடிடியில் பராசக்தி எப்போது?

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

SCROLL FOR NEXT