துா்க்கையம்மன் சிலை திறப்பு
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் துா்க்கையம்மன் சிலை திறக்கப்பட்டதையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் துா்க்கையம்மன் சிலை திறக்கப்பட்டதையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ரூ. 3 லட்சத்தில் துா்க்கையம்மன் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, ராகுகால பூஜைகளை நடைபெற்றன. தொடா்ந்து, பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், துா்க்கையம்மன் உற்சவா் வலம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஜூன் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பெண்கள் பங்கேற்கும் குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 94444 22854, 88704 07734 ஆகிட என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம்.
Advertisement