நாமக்கல்

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் வெள்ளிக்கிழமை (ஜூன்30) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: ஜூன் மாதத்துக்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 30-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
அதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம். மேலும், விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்வதுடன், நிலம் மற்றும் பால் தொடர்பான பிரச்னைகள், விவசாயம் தொடர்பான குறைகள் ஏதாவது இருந்தால், அவற்றை தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT