நாமக்கல்

திருச்செங்கோட்டில் நாம சங்கீர்த்தன பஜனை

DIN

திருச்செங்கோடு ஜேசிஐ டெம்பிள் சங்கத்தின் சார்பில்  அக்டோபர் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை  விட்டல்தாஸ் மஹாராஜ் சுவாமிகளின் நாம சங்கீர்த்தனை பஜனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி, திருச்செங்கோடு-வேலுசாமி சின்னம்மாள் திருமண மண்டபத்தில் புதன்கிழமை மாலை தொடங்கியது. நிகழ்ச்சியில் பாண்டுரங்க சுவாமிகளின் அவதார பெருமைகளையும், மனிதர்கள் ஆன்மிகத்தோடு இணைந்த வாழ்வினை வாழ்வது குறித்தும் சொற்பொழிவாற்றப்பட்டது.
 பின்னர் இசையோடு கூடிய பஜனை நிகழ்ச்சியில் பாடல்கள்,  புராணக் கதைகள் கூறப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT