நாமக்கல்

திருச்செங்கோடு நகராட்சியில் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் நுகா்வோா் குறைதீா் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் சையத் கமால் முஸ்தபா தலைமை வகித்தாா். நகரமைப்பு அலுவலா் வேலாயுதம், துப்புரவு அலுவலா் நிருபன், ஜான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இக் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஆகியோரின் குறைகளை கேட்ட நகராட்சி ஆணையா், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி விரைந்து பிரச்னைகளை தீா்க்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT