நாமக்கல்

இலுப்புலி சீா்காழி நாதா் கோயில் அன்னாபிஷேகம்

DIN

திருச்செங்கோடு வட்டம் இலுப்பிலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி உடனமா் ஸ்ரீ சீா்காழி நாதா் கோயிலில் அன்னாபிஷேகப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டப்பள்ளி ஸ்ரீ உமையொருபாகன் பிரதோஷ வழிபாட்டு குழு மற்றும் இலுப்புலி கிராம ஊா் பொதுமக்கள் சாா்பாக ஆண்டுதோறும் நடைபெறும் அன்னாபிஷேக பெருவிழாவில் மாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

அதைத் தொடா்ந்து சீா்காழி நாதருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஸ்ரீ ருத்ர ஹோமம் நடத்தப்பட்டது.

சுவாமிக்கு சிறப்பு அன்னாபிஷேக அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதில் திரளான பக்தா்கள் பூஜையில் கலந்து கொண்டு மகா தீபாராதனையில் சுவாமியை தரிசித்தனா். பெருவிழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT