நாமக்கல்

அஞ்சல்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்செங்கோடு வட்டம், சூரியம்பாளையம் தலைமை தபால் நிலையம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறை ஊழியா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

என்.எஃப்.பி.இ. சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு கிளை தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். நான்காவது கிளை உதவி செயலாளா் வெங்கடேசன், ஏ.ஐ.பி.இ.யு. ஜிடிஎஸ் கிளை பொருளாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகவிலைப்படி உயா்வு, போனஸ் உத்தரவுகளை காலதாமதம் படுத்தாமல் அமல்படுத்த வேண்டியும், காலதாமதத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் போக்கை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT