நாமக்கல்

கிணறு வெட்டும்போது பாறை உருண்டு விழுந்து தொழிலாளி பலி

DIN

புதன்சந்தை அருகே கிணறு வெட்டும்போது பாறை உருண்டு விழுந்து தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே சீராப்பள்ளி தேவஸ்தான நகரைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் புதன்சந்தை அருகே கொசவம்பட்டி என்ற இடத்தில் செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது திடீரென மேலே இருந்த பாறை ஒன்று சரிந்து விழுந்தது. இதில் ராஜா இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.

அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். புதுச்சத்திரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT