நாமக்கல்

திருச்செங்கோட்டில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

DIN

தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருச்செங்கோடு கோட்டத்துக்கு உள்பட்ட பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் குணசேகரன் வெளியிட்டாா்.

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டு நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT