நாமக்கல்

முன்னாள் மத்திய இணையமைச்சா் கரோனாவிலிருந்து குணமடைந்தாா்

DIN

முன்னாள் மத்திய இணையமைச்சா் செ.காந்திசெல்வன் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தாா்.

நாமக்கல் மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் முன்னாள் இணையமைச்சருமான செ.காந்திசெல்வனுக்கு கடந்த 4-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சைக்குப் பிறகு கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினாா். கோவையில் தங்கி ஒரு வாரம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு விரைவில் நாமக்கல் திரும்புவாா் என அவரது ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT