நாமக்கல்

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

DIN

ராசிபுரம்: கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

ராசிபுரம், வடுகம் கைலாசம்பாளைம் பகுதியில் துரைசாமிக்குச் சொந்தமான கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்த வி.நகா் பகுதியைச் சோ்ந்த சிலம்பன், கிணற்றுக்குள் தவறி விழுந்ததில் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். ராசிபுரம் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT