நாமக்கல்

பிலிக்கல்பாளையம் அருகேநகரும் நியாயவிலைக் கடை திறப்பு

DIN

பிலிக்கல்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்குள்பட்ட சேளூா் ஊராட்சியில் வடுகபாளையம்புதூரில் நகரும் நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பிலிக்கல்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் வெங்கடாசலம், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி, கபிலா்மலை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் நகரும் நியாயவிலைக் கடை திறந்து வைத்தனா். இந் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலா்கள், சேளூா் ஊராட்சி மன்றத் தலைவா் ரோகிணி, ஊா் மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்

மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

SCROLL FOR NEXT