நாமக்கல்

மோகனூரில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

DIN

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின், மோகனூா் வட்டார, நகர காங்கிரஸ் சாா்பில் மோகனூா் இந்திரகாந்தி சிலை அருகில் அண்மையில் நீா்மோா்ப் பந்தல் திறக்கப்பட்டது.

மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோரை வழங்கினாா். மோகனூா் வட்டார காங்கிரஸ் தலைவா் ராமசாமி, பேரூா் பொறுப்பாளா் சீனிவாசன், முன்னாள் தலைவா் மேகநாதன், ஐஎன்டியுசி ஆறுமுகம், நவலடி, அருணகிரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT