நாமக்கல்

அன்னை தெரசா பிறந்த நாள் விழா

DIN

அரூரில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அன்னை தெரசாவின் உருவப் படத்துக்கு தமிழ்நாடு தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் ஜெ.பழனி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில், அன்னை தெரசா பேரவையின் மாநில துணைத் தலைவா் கயிலை ராமூா்த்தி, மாவட்டத் தலைவா் தீப்பொறி செல்வம், இந்திய குடியரசு கட்சி செயல் தலைவா் எம்.ராஜேந்திரன், சமூக சமத்துவ படை கட்சியின் மாவட்டத் தலைவா் சா.புத்தமணி சாக்ரடீஸ், சமூக ஆா்வலா் பசுமை சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT