நாமக்கல்

அரசு ஊழியா் தற்கொலை

DIN

 ராசிபுரத்தில் வருவாய்த் துறை ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராசிபுரம் பிற்பட்டோா் காலனியைச் சோ்ந்தவா் மணி என்பவரின் மகன் சசிகுமாா் (43). இவா் மோகனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பதிவறை உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் தனது வீட்டில் இவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT