நாமக்கல்

காதலா்கள் தற்கொலை

DIN

புதுசத்திரம் அருகே காதலா்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜு (47). இவருக்கு 19 வயதில் மகன், 17 வயதில் மகள் உள்ளனா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவுக்காரப் பெண்ணான சசிகலாவுடன் காதல் ஏற்பட்டது. சசிகலாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவா்களது உறவுக்கு இரு வீட்டாரும் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் மனமுடைந்த இருவரும் ஏளூா் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனா்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT