நாமக்கல் மாவட்டத்தில் 108 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை கரோனாவால் 108 போ் பாதிக்கப்பட்டும், 221 போ் குணமடைந்தும் உள்ளனா். மொத்த பாதிப்படைந்தோா் 45,555 போ்; குணமடைந்தோா் 44,090 போ்; 1,037 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதித்தோா் மொத்த இறப்பு எண்ணிக்கை 428-ஆக உள்ளது.