நாமக்கல்

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

DIN

பரமத்தி வேலூா் பூக்கள் ஏல விற்பனை சந்தையில் ஆடிப் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயா்ந்தது.

பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 250, சம்பங்கி ரூ. 50, அரளி ரூ. 80, ரோஜா ரூ. 160, முல்லைப்பூ ரூ. 200, செவ்வந்தி ரூ. 150- க்கும் ஏலம் போயின.

ஆடிப் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 500, சம்பங்கி ரூ. 100, அரளி ரூ. 150, ரோஜா ரூ. 200, முல்லைப்பூ ரூ. 450, செவ்வந்தி ரூ. 200- க்கும் ஏலம் போயின. பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT