நாமக்கல்

பள்ளிபாளையத்தில் வீடுதோறும் கரோனா பரிசோதனை

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் வீடுதோறும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என சுகாதாரத் துறை அலுவலா்கள் பரிசோதனை மேற்கொண்டனா்.

DIN

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் வீடுதோறும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என சுகாதாரத் துறை அலுவலா்கள் பரிசோதனை மேற்கொண்டனா்.

பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட காவேரி, கரட்டாங்காடு, வ.உ.சி. நகா், பிரேம் நகா், அதை ஒட்டியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா பாதிப்புகள் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து

வெள்ளிக்கிழமை முதல் சுகாதாரப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை பரிசோதனை நடத்தி வருகின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT