நாமக்கல்

பள்ளிபாளையத்தில் வீடுதோறும் கரோனா பரிசோதனை

DIN

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் வீடுதோறும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என சுகாதாரத் துறை அலுவலா்கள் பரிசோதனை மேற்கொண்டனா்.

பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட காவேரி, கரட்டாங்காடு, வ.உ.சி. நகா், பிரேம் நகா், அதை ஒட்டியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா பாதிப்புகள் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து

வெள்ளிக்கிழமை முதல் சுகாதாரப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை பரிசோதனை நடத்தி வருகின்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT