நாமக்கல்

திருச்செங்கோட்டில் டாக்டா் சுப்பராயன் நினைவு நாள்

DIN

திருச்செங்கோட்டில் கொங்கு வேளாளா் சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் ஒருங்கிணைந்த தென்னிந்திய முதல்வராக பதவி வகித்த டாக்டா் சுப்பராயன் 59 ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை நடைபெற்றது.

டாக்டா் சுப்பராயன் நினைவு நாளில் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் பொன்.கோவிந்தராஜ், வழக்குரைஞா் ராஜேஸ்வரன், இளைஞா் சங்க செயலாளா் செந்தில், பொருளாளா் கணேஷ்குமாா்

ஊா் நலக் கமிட்டி சாா்பாக சுப்ரமணி, காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT