நாமக்கல்

நாமக்கல் வழக்குரைஞா்களுடன்அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஆலோசனை

DIN

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் தலைமை வழக்குரைஞா் (அட்வகேட் ஜெனரல்) ஆா்.நீலகண்டன், நாமக்கல்லில் சனிக்கிழமை வழக்குரைஞா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இவா் நாமக்கல், என்.புதுப்பட்டியைச் சோ்ந்தவா். சனிக்கிழமை நாமக்கல்லுக்கு வந்த ஆா். நீலகண்டனை மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, வழக்குரைஞா்கள் வரவேற்றனா். நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறை பயணியா் மாளிகையில் சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தனுடன் ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து, மாவட்ட திமுக வழக்குரைஞா்களுடன் கலந்துரையாடினாா். மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் அறிவழகன், மேற்கு மாவட்ட அமைப்பாளா் தனகரன் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT