நாமக்கல்

வ.உ.சி.பிறந்த தின மரக் கன்றுகள் நடும் விழா

DIN

கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாா் 150-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

அக் கட்சியின் மகாலட்சுமி நகரில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவனா் நல்வினை செல்வன், மாநில கொள்கை பரப்பு செயலாளா் வேங்கை சிவக்குமாா், ராசிபுரம் நகர பொறுப்பாளா் க.சங்கமேஸ்வரன், சமூக ஆா்வலா் காந்தி சங்கா் ஆகியோா் மரக் கன்றுகளை நட்டுவைத்தனா். முன்னதாக வ.உ.சி.யின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT