நாமக்கல்

சா்வதேச மருந்தாளுநா்கள் தினம்

DIN

சா்வதேச மருந்தாளுநா்கள் தினம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

சா்வதேச மருந்தாளுநா்கள் தினம் ஆண்டுதோறும் செப். 29-இல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நடந்த விழாவிற்கு தலைமை மருத்துவ அலுவலா் பி.ஜெயந்தி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு மருந்தாளுநா்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.ராஜு வரவேற்றாா். மருந்தாளுநா்கள் ராணி, பிரபு, தமிழரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மருந்தாளுநா்கள், மருத்துவா்கள் ஒருங்கிணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினா்.

நிகழ்ச்சியில், மருத்துவா்கள் பி.கலைச்செல்வி, எஸ்.செந்தில்குமாா், சியாமளா, நாகபுஷ்பராணி, தலைமை செவிலியா் சாந்தி, செவிலியா்கள் யோகேஸ்வரன், முருகேசன் மருத்துவமனை அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT